நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்ப்படலாம்!
எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாகலாம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாகலாம். இந்த நிலையில், ஒரு கிலோகிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட வர்த்தக வரியும் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் … Continue reading நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்ப்படலாம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed